Monday, April 15, 2024

மறைந்த MP அ.கணேசமூர்த்தி படத்திற்கு வைகோ MP மலர் மாலை!

ஈரோடு பெரியார் நகர் இல்லத்தில் நினைவில் வாழும் அ.கணேசமூர்த்தி எம்.பி.,அவர்களின் திருவுருவப்படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ MP அவர்கள் மலர்மாலை அணிவித்து அவரது குடும்பத்தினருக்கு 15-04-2024 ல் ஆறுதல் கூறினார்கள்.

உடன் மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் நா.முருகன். ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் பெ.மு.குழந்தைவேலு. கழக அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பூங்கொடி செந்தில். வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன்MC. மற்றும் மறுமலர்ச்சி திமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment