Monday, February 11, 2019

எர்ணாவூர் நாராயணன் வைகோவுடன் சந்திப்பு!

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இன்று 11-02-2019 அண்ணாநகர் இல்லத்தில் சந்தித்து வைகோ அவர்களிடம், தனது இல்ல திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment