Monday, May 6, 2019

மதிமுக 26 ஆம் ஆண்டு உதய திருவிழா!

மதிமுக தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்து 26 ஆவது ஆண்டை அடியெடுத்து வைத்தது மே மாதம் 6 ஆம் நாள் 2019.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை கழக தொண்டர்கள் வரவேற்று மலர்கொத்து கொடுத்து தாயகத்திற்குள் அழைத்து வந்தனர். தொடர்ந்து கழக கொடியேற்றி கழக கண்மணிகளுக்கு இனிப்பு வழங்கி மதிமுக 26 ஆம் உதய திருநாளை கொண்டாடினார்.

பின்னர் பேசிய வைகோ அவர்கள், எனது இலட்சியம் தமிழர்களுக்கு ஒரு தேசம் அமைய வேண்டும். தமிழீழம் பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழும். அது என் வாழ்நாள் விருப்பம் என என மதிமுக 26 ஆவது உதய தின விழாவில் பேசினார் வைகோ.

No comments:

Post a Comment