Tuesday, September 24, 2019

சிவந்தி ஆதித்தனார் 84 ஆவது பிறந்தநாள் மல்லை சத்யா புகழ் வணக்கம்!

சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 84 ஆவது பிறந்தநாளையொட்டி, போயஸ் கார்டன் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவப் படத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, பகுதிச் செயலாளர்கள் சு.செல்வபாண்டியன், இ.கோவிந்தராஜ், தென்சென்னை மேற்கு மாவட்ட அவைத் தலைவர் இளவழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தி.நகர் ஹரி, மதுரை சங்கையா உள்ளிட்டோர் 24-09-2019 மாலை அணிவித்து, மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment