Friday, September 27, 2019

தமிழக அரசால் பொய் வழக்குப் போடப்பட்ட கழகத்தினர் சிறையிலிருந்து விடுதலை!

தமிழக அரசால் பொய் வழக்குப் புனையப்பட்டு, புழல் சிறையில் இருக்கும் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர் முகவை இரா.சங்கர், வடசென்னை கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பா,ஜெய்கணேஷ், தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கராத்தே பாபு (எ) பூவராகவன், வைகோ சீனு ஆகியோ இன்று 26.09.2019 மாலை 5 மணி அளவில் சிறையிலிருந்து விடுதலை ஆகினர். அவர்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சந்தித்து 27-09-2019 அன்று வாழ்த்து பெற்றார்கள்.

No comments:

Post a Comment