Monday, November 6, 2023

அன்னை மாரியம்மாளுக்கு புகழஞ்சலி!

நூறு வயதை நெருங்கிய தள்ளாத நிலையிலும் மதுவுக்கு எதிராக கலிங்கப்பட்டி ஊர் பொதுமக்களை திரட்டி உண்ணா நோன்பிருந்த அன்னை மாரியம்மாள் வையாபுரி அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளில் இன்று 6-11-2023 காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணா நகர் இல்லத்தில் தலைவர் வைகோ அவர்களும், துரை வைகோ அவர்களும் மலர் தூவி, வணங்கி புகழ் அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment