Sunday, October 8, 2017

நெல்லை வழக்கறிஞர் சங்கம் வைகோவிற்கு பாராட்டு விழா!

நெல்லை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஜெனிவாவில் சிங்களர் தாக்குதல் முயற்சிக்குக் கண்டனம், தமிழர் உரிமைக்குரலை ஓங்கி எழுப்பிய தலைவர் வைகோ அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்துகிறது. 

மூத்த வழக்கறிஞர் அண்ணன் மு.சுப்புரத்தினம் படத்திறக்கப்படுகிறது. 

வைகோ அவர்கள் வழக்கறிஞராக பணியாற்றிய பெருமைக்குரிய - பாரம்பரியச் சிறப்புக் குரிய பரணிக்கரையில் நெல்லை வழக்கறிஞர் சங்கத்தின் உணர்ச்சியும் எழுச்சியும் கலந்த விழாவாக நடைபெறுகிறது.

10.10.2017 செவ்வாய் பி.ப.2.30 மணி - நெல்லை வழக்கறிஞர் சங்க கூட்ட அரங்கம்

No comments:

Post a Comment