Saturday, March 13, 2021

எரிமலை வரதன் இறப்பு மதிமுகவிற்கு பேரிழப்பு-ஆழ்ந்த இரங்கல்!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதூர் ஒன்றிய செயலாளர் எரிமலை வரதன் அவர்கள் உடல்நிலை குறைவால் 13-03-2021 இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்தத்தை தருகிறது.

கழகத்தை மூச்சாக நினைத்தவர். தூத்துக்குடி கழக முன்னோடிகளுக்கு பக்கபலமாக இருந்தவர். அவர் மறைவு கழகத்திற்கு பேரிழப்பு. தூத்துக்குடியில் அவர் புகழ் நிலைத்து நிற்கும்.

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment