Monday, September 20, 2021

பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி மதிமுக ஆர்பாட்டம்!

இன்று (20.09.2021) சென்னை அண்ணாநகர் இல்லத்தின் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ எம்பி தலைமையில், மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தலைவர் வைகோ எம்பி அவர்கள் தலைமையில், மதிமுக நிர்வாகிகள், வேளாண் சட்டங்கள் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி கட்சியினர் கண்டன முழக்கம் எழுப்பினர்.


No comments:

Post a Comment