Tuesday, September 21, 2021

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார் வைகோ MP!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாளை 22.09.2021 காலை 10 மணி அளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

கோ.நன்மாறன்
செய்தித் தொடர்பாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
21.09.2021

No comments:

Post a Comment