Sunday, October 2, 2022

நல்லகண்ணு அவர்களிடம் நலம் விசாரித்தார் வைகோ!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ‘தகைசால் தமிழர்’ நல்லகண்ணு அவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று, உயர்திரு நல்லகண்ணு அவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். நல்லகண்ணு அவர்கள் நலமாக உள்ளார்கள் என்று வைகோ தெரிவித்தார்.


தலைமை நிலையம்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

02.10.2022

No comments:

Post a Comment