Tuesday, July 18, 2023

எதிர்கட்சிகள் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் பங்கேற்பு!

எதிர்கட்சிகளின் கூட்டம் பெங்களூரில் 17, 18-07-2023 ல் நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டார். அதில் இதை ஒரு அமைப்பாக உருவாக்கி அதற்கு இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரை ஆலோசனையாக தெரிவித்தார்.

அனைவரையும் கலந்து ஆலொசித்து மம்தா பானர்ஜி அவர்கள் சொன்ன I.N.D.IA என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் பேசிய வைகோ MP அவர்கள் ஆளும்கட்சிதான் நரி, எதிர்கட்சி புலி என பேசினார்.

No comments:

Post a Comment