Monday, July 24, 2023

மணிப்பூர் இனக்கொலைக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி I.N.D.I.A. கூட்டணி MP க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க கோரியும், இது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி அவர்கள் பேச மறுப்பதைக் கண்டித்தும், I.N.D.I.A. கூட்டணி MP க்கள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மறுமலர்ச்சி தி மு கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ MP அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment