Wednesday, May 23, 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியான சிறுமி குடும்பத்திற்கு வைகோ ஆறுதல்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலிசாரால் துப்பாக்கி சுட்டுக் கொல்லப்பட்ட சின்ன சமயபுரத்தை சேர்ந்த சிறுமி  ஸ்நௌலின் (த/பெ ஜாக்சன்)  குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (22.05.2018) நள்ளிரவில்  நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment