Wednesday, May 23, 2018

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஜான்சி குடும்பத்திற்கு வைகோ ஆறுதல்!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த பேரணியை தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பலியான ஜான்சி அவர்கள் இல்லத்திற்க்கு நேற்று 23-05-2018 அன்று சென்று ஆறுதல் கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment