Friday, March 8, 2019

திருச்சியில் மதிமுக மகளிரணி சார்பில் உலக மகளிர் தின விழா!

திருச்சியில் 8-3-2019 மதிமுக மகளிரணி சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும், பொருளாளர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகளை மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன் தொகுத்து வழங்கினார்.

ஏற்பாடுகளை மதிமுக மகளிரணியினர் செயலாளர் மருத்துவர் ரோஹையா மூலம் செய்திருந்தார்கள்.

No comments:

Post a Comment