Saturday, March 2, 2019

சூழலியல் போராளி முகிலன் மீட்பு போராட்டம்!

சூழலியல் போராளி தோழர் முகிலன் அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னையிலிருந்து மதுரைக்கு ரயில் ஏறியவரை காணாமலாக்கப்பட்டுள்ளார். அவரை கண்டுபிடிக்க மதிமுக உள்ளிட்ட பல அரசியல் இயக்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

இன்று 02-03-2019 சென்னையில் முகிலனை மீட்க தோழர் நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதிமுக சார்பில் துணைச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்.

அவருடன் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

No comments:

Post a Comment