Wednesday, November 4, 2020

வடசென்ன அவைத் தலைவருக்கு வைகோ எம்பி, மல்லை சத்யா ஆகியோர் அஞ்சலி!

மறைந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், வட சென்னை கிழக்கு மாவட்ட கழகத்தின் அவைத் தலைவருமான சு.நவநீதகிருஷ்ணன் அவர்கள் இன்று காலை 7 மணி அளவில் காலமானார்.  அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் கழகப் பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள்.

உடன் கழக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.

பின்னர் கழக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களும் கழக முன்னணி தலைவர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment