Thursday, June 29, 2023

தியாகி "இடிமழை உதயன்" நினைவு இல்லத்தை திறந்து வைத்தார் வைகோ MP!

திமுகவிலிருந்து தலைவர் வைகோ அவர்களை வெளியேற்ற கூடாது என்று தலைவரின் மேல் உள்ள பாசத்தால் தன்னுயிரை தியாகம் செய்த "இடிமழை" உதயன் அவர்களின் குடும்பத்திற்கு, மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ அவர்களின் முயற்சியால் கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய இல்லத்தை இன்று 29-06-2023 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக கண்மணிகள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment