Tuesday, February 13, 2024

மதிமுக நடத்திய தேர்தல் பயிலரங்கம்!

தலைநகர் சென்னையில் மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாணவர் அணி, இளைஞர் அணி, இணையதள அணி, தொண்டர் அணி, பொறியாளர் அணி, ஆபத்து உதவிகள் அணி, வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் பயிலரங்கம் சென்னை சிராஜ் மஹாலில் இன்று 13-02-2024 மதியம் 2.30 மணி அளவில் உறுதிமொழியுடன் தொடங்கி இரவு 8 மணி வரை நடந்தது.

இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்ற நிர்வாகிகள் என 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment