Monday, February 26, 2024

அண்ணா மற்றும் கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் தலைவர் வைகோ MP!

சென்னை மெரீனா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவிடம் திறப்பு விழா இன்று 26.02.24 நடைபெற்றது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ MP அவர்களும், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment