Sunday, February 25, 2024

தலைவர் வைகோ அவர்களிடம் வாழ்த்துப் பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள், இன்று (25.02.2024) கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்களையும், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களையும் அண்ணாநகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் MC, தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சைதை ப.சுப்பிரமணி MC ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment