Thursday, June 27, 2019

மதிமுக உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக்குழு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கும், சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் என மதிமுக தலைமை கழகம் இன்று 27-06-2019 அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment