Saturday, December 14, 2019

மறைந்த கோவி. சுரேசுகண்ணன் அவர்கள் மகளுக்கு மதிமுக இணையதள அணி சார்பாக பொதுச் செயலாளர் வைகோ கல்வி நிதி கையளிப்பு!

மதிமுக இணையதள அணியில் செயல்பட்டுக்கொண்டிருந்த தோழர் கோவி. சுரேசுகண்ணன் சமீபத்தில் உடல் நல குறைவால் மறைந்தார். அவருக்கு புகழஞ்சலி கூட்டம் தாயகத்தில் 14-12-2019 நடந்தது. அதில் அவரது மகள் கல்வி நிதிக்காக இணையதள தோழர்கள் வழங்கிய ரூபாய் 2,55000த்தை அவரது குடும்பத்தாரிடம் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வழங்கி புகழஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.

No comments:

Post a Comment