Wednesday, August 12, 2020

மறைந்த ஆட்டோராஜ் குடும்பத்துக்கு மதிமுக நிதியுதவி!

மறைந்த கழகத் தோழர் ஆட்டோ ராஜ் அவர்களின் குடும்பத்திற்கு, அவருடைய மகள்களின் கல்வி உதவிக்காக, அம்மாபேட்டை கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் கழகத் தோழர்களும், இணையதள உறவுகளும் வழங்கிய ரூபாய் இரண்டு லட்சத்து தொண்ணூற்றி இரண்டு ஆயிரத்து எண்ணூறு (₹2,92,800/-)

இன்று 12-08-2020 மாலை, அன்பு தலைவர் வைகோ அவர்களின் அண்ணாநகர் இல்லத்தில் வைத்து ஆட்டோ ராஜ் அவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.

அதுபோது திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.சு.ஜீவன், இணையதள தோழர் அம்மாபேட்டை கருணாகரன், கொளத்தூர் பகுதி செயலாளர் ஜி.ஆர்.பி.ஞானம், மாநில வெளியீட்டு அணி துணை செயலாளர் திரு.விக்டர் எபிநேசர், இளைஞர் அணி செயலாளர் திரு.அவெஞ்சர் ஜெய் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment