Tuesday, March 8, 2022

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், உலக மகளிர் நாள் விழா!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், உலக மகளிர் நாள் விழா, மகளிர் அணி மாநிலச் செயலாளர் மருத்துவர் ரொஹையா அவர்கள் தலைமையில், 08.03.2022 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

No comments:

Post a Comment