Friday, March 18, 2022

தத்துவக் கவிஞர் குடியரசு குடும்பத்தினருக்கு மக்கள் தலைவர் வைகோ MP ஆறுதல்

மறைந்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் குடியரசு அவர்களின் துணைவியார் அமராவதி அவர்கள் 16.03.2022 அன்று இயற்கை எய்தினார்கள்.

தகவல் அறிந்த மக்கள் தலைவர் வைகோ அவர்கள் டெல்லியிலிருநது, கவிஞர் குடியரசு அவர்களின் மகனும் உயர்நிலைக்குழு உறுப்பினருமான இசைவாணன் அவர்களைத் தொடர்புகொண்டு குடும்பத்தாருக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இன்று 18.03.2022 பகல் 12 மணி அளவில், கவிஞர் குடியரசு அவர்களின் இல்லம் சென்று அமராவதி அம்மையார் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்

No comments:

Post a Comment