Monday, January 25, 2021

நான்கு தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதிமுக மற்றும் அனைத்து கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம்!

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் மாண்டனர். இதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக தலைமையில் அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம் இன்று 25-01-2021 நடைபெறுகிறது.

No comments:

Post a Comment