Friday, January 29, 2021

முத்துகுமார் நினைவு நாளில் குளத்தூரில் வைகோ எம்பி மலரஞ்சலி?

முத்துகுமாரின் 12 ஆம் நினைவு நாளில் சென்னை குளத்தூரில் இன்று 29-01-2021 அன்று முத்துகுமார் சதுக்கத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் முத்துகுமார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி முழக்கங்களை எழுப்பினார்.

இந்த நிகழ்வில் முத்துகுமார் குடும்பத்தினரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


No comments:

Post a Comment