Monday, January 25, 2021

தமிழ்படை உருவாகும். ஆர்ப்பாட்டத்தில் வைகோ எம்பி மத்திய அரசுக்கு எச்சரிக்கை!

கோத்தபய அரசோடு கூடி குலவி கொஞ்சி மகிழும், மோடி அரசே, தமிழர்கள் இந்திய பிரஜை இல்லையா?

2 லட்சம் தமிழர்களை கொன்றழித்த சிங்கள அரசு, 800 தமிழக மீனவர்களை கொன்றழித்து கொடமடிக்குது சிங்கள் அரசு.

இந்திய கடற்படை எங்கள் வரிப்பணத்தில் இருப்பதல்லவா?

எங்கள் மீனவர்களை எங்கள் தமிழர்களை காக்காத இந்திய கடற்படை எங்களுக்கு எதற்கு?

உங்கள் படை இல்லையென்றால் தமிழ்நாடு தயாராகும், தனிப்படை உருவாகும், மானப்படை உருவாகும்.

இந்திய அரசே மோடி அரசே சூடு சொரணை மானம் இருந்தால் சிங்கள அரசை எச்சரிக்கை செய்.

சிங்கள கொலைகாரனை கூண்டில் நிறுத்து.

ஆர்ப்பாட்டத்தில் வைகோ எம்பி மத்திய அரசுக்கு எச்சரிக்கை.

No comments:

Post a Comment