Sunday, February 28, 2021

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2021 மறுமலர்ச்சி தி.மு.க.பேச்சுவார்த்தைக் குழ!

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கீழ்காணும் குழு நியமிக்கப்படுகின்றது. 

1. திரு மல்லை சி.ஏ. சத்யா
(கழகத் துணைப் பொதுச்செயலாளர்)

2. திரு மு. செந்திலதிபன்
(கழக ஆய்வு மையச் செயலாளர்)

3. வழக்குரைஞர் கு. சின்னப்பா
(கழக உயர்நிலைக்குழு உறுப்பினர்)

4. திரு ஆவடி அந்திரிதாஸ்
(கழகத் தேர்தல் பணிச் செயலாளர்)

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
28.02.2021

No comments:

Post a Comment