Wednesday, February 3, 2021

மதிமுக தலைமை கழக கூட்டம்!

மறுமலர்ச்சி தி.மு.க உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 03-02-2021 மதிமுக தலைமை கழகம் தாயகத்தில் நடந்தது. கழக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ எம்பி அவர்கள் உணர்ச்சியுரை நிகழ்த்தினார்.

அதில் மாவட்ட செயலாளர்கள், உயர் நிலை குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டன்ர. 

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு கணேசமூர்த்தி, துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment