Friday, February 12, 2021

தாயகத்தில் தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களுக்கு புகழஞ்சலி!

தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று 12-02-2021 மதிமுக தலைமை கழகம் தாயகத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுக முன்னணி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment