Thursday, September 15, 2022

மதிமுக நடத்திய பேரறிஞர் அண்ணா 114 ஆவது பிறந்தநாள் விழா!

சென்னை அண்ணா கலையரங்கில் மதிமுக நடத்திய பேரறிஞர் அண்ணா 114 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு 2022 செப் 15 ஆம் நாள் நடைபெற்றது.

தென்சென்னை கிழக்கு மாவட்ட கழக ஏற்பாட்டில் நடந்த மாநாடு சிறப்பாக இருந்தது. மேலும் வடசென்னை கிழக்கு மாவட்டம், வடசென்னை மேற்கு மாவட்டம், தென்சென்னை மேற்கு மாவட்டம் உள்ளிட்ட நிர்வாகிகள் அயராத பணி பாராட்டத்தக்கது.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாநாட்டில் அரங்கினுள்ளும் வெளியிலும் கழக கண்மணிகளும், பொதுமக்களும் அமர்ந்திருந்து உரை கேட்டனர்.

No comments:

Post a Comment