Monday, November 28, 2016

கௌரிகுமார் இல்லத் திருமண விழாவில் வைகோ வாழ்த்துரை!

கௌரிகுமார் அவர்களின் இல்லத் திருமண விழா நேற்று 27-11-2016 சென்னையில் நடந்தது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு திருக்குறள் கொடுத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்த திருமண நிகழ்வில் குழந்தைகளும் வைகோ அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஆசிபெற்றனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் மணமக்கள் பல்லாண்டு காலம் வள்ளுவன் வாசுகி போல வாழ்வாங்கு வாழ திருமண நல் வாழ்த்துகளை கூறிக்கொள்கிறோம்.

பட செய்தி: மதன் கோபால்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment