Sunday, December 4, 2016

பத்திரிகையாளர்களுடன் தேநீர் அருந்தினார் வைகோ!

பாளையங்கோட்டை ஆல்வின் ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் இன்று மாலை 4:15 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், பத்திரிகையாளர்களை அழைத்துக்கொண்டு பாளை பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் பிருந்தாவனில் தேனீர் அருந்தினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment