Thursday, November 23, 2017

மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் வருகிற 05.12.2017 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு சென்னை, தாயகத்தில் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் என மதிமுக தலைமைக் கழகம் 22-11-2017 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment