Monday, November 27, 2017

தாயகத்தில் மாவீரர் நாள் வீரவணக்கம்!

தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காக தன்னுயிர் கொடையளித்தவர்களுக்காக செலுத்தும் மரியாதையாகும்.

இந்த வீரவணக்க நிகழ்வு 27-11-2017 தமிழகத்தின் மதிமுக தலைமை நிலையமான தாயகத்தில் நடத்தப்பட்டு, தமிழர்களின் தன்னிகரில்லா தலைவர் பிரபாகரன் அவர்களின் நாட்காட்டியை தமிழிழ்ன தலைவர்  வைகோ வெளியிட உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் பெற்று கொண்டார்.

இதில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டு, சூளுரை ஏற்கப்பட்டது.


இதில் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டார்கள்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment