Saturday, June 2, 2018

ஜெகன்சிங் உடலுக்கு நள்ளிரவில் வைகோ அஞ்சலி!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் தேசத் துரோக வழக்கில்  கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரம் அருகே பெரியாண்டிக்குழியில் தீக்குளித்த ஜெகன்சிங் (35) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

02.06.2016 நள்ளிரவில் 3:00 மணிக்கு  பெரியாண்டிக்குழிக்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், ஜெகன்சிங் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உடன் மதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment