Friday, August 24, 2018

தூத்துக்குடி மாவட்ட கழகம் புதிய 2 மாவட்டங்களாக மறுமலர்ச்சி தி.மு.க தலைமைக் கழக அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டக் கழகம் நிர்வாக வசதிக்காக வடக்கு - தெற்கு என மாவட்டங்களாக அமைக்கப்படுகிறது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்:-
அவைத் தலைவர்: டி.எஸ்.எம்.சம்பத்குமார்
மாவட்டப் பொறுப்பாளர்: ஆர்.எஸ்.ரமேஷ் (9443320796)
மாவட்டப் பொருளாளர்: செண்பகப் பெருமாள்
மாவட்டத் துணைச் செயலாளர்கள்: 1. பவுன் மாரியப்பன், 2. வழக்கறிஞர் ஆர்.குருசாமி கிருஷ்ணன், 3. எஸ்.செல்வராஜ்

மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்: வழக்கறிஞர் ஆர்.பரமசிவம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதாகும்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம்:-
மாவட்ட அவைத் தலைவர்: குரு.மத்தேயு ஜெபசிங்
மாவட்டப் பொறுப்பாளர்: வழக்கறிஞர் புதுக்கோட்டை பி.செல்வம் (9791249205)
மாவட்டப் பொருளாளர்: காயல் அமானுல்லா
மாவட்டத் துணைச் செயலாளர்கள்: 1. ஆத்தூர் ஐ.லட்சுமணன், 2. வீரபாண்டி வி.பி.செல்லச்சாமி, 3. பேரூர் சு.சிவஞானவேல்


தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதாகும்.

என மதிமுக தலைமை கழகம் 24-08-2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment