Saturday, August 11, 2018

பா.இராமச்சந்திர ஆதித்தனார் திருஉருவப் படத்திற்கு வைகோ மலர் அஞ்சலி!

கதிரவன், மாலைமுரசு; ஏடுகளில் தமிழ் இன உரிமைக் குரலை அஞ்சாது ஒலிக்கச் செய்த பெருமகன் அய்யா பா.இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 84ஆவது பிறந்த நாளை ஒட்டி, அவரது திருஉருவப் படத்திற்கு சென்னையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment