Friday, August 10, 2018

டாக்டர் பருக் அப்துல்லாவுடன் வைகோ சந்திப்பு!


09.08.2018 வியாழக்கிழமை மாலையில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் டாக்டர் பருக் அப்துல்லா அவர்களை புது டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்து, செப்டம்பர் 15 இல் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்டு டாக்டர் பருக் அப்துல்லா அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதாக இசைவளித்தார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment