Friday, August 16, 2019

வைகோ நிகழ்ச்சிகளில் பட்டாசு தடை - தாயகம் அறிவுப்பு!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கழகத் தோழர்கள் ஆர்வமிகுதியால் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறும், தீ விபத்து ஏற்படும் அபாயமும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் நிகழ்கின்றது.

எனவே பட்டாசு வெடிப்பதை கழகத் தோழர்கள் கண்டிப்பாகக் கைவிட வேண்டும். இதனை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதிமுக தலைமைக் கழகம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று 16-08-2019 தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment