Wednesday, May 6, 2020

மறுமலர்ச்சி தி.மு.க 27 ஆம் ஆண்டு தொடக்க விழா!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கொடி ஏற்றி வைத்தார்.

மறுமலர்ச்சி தி.மு.க 27 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று மே-6 ஆம் தேதி கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமைக் கழகம் தாயகத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்கள்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.ராஜேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத்புகாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment