Monday, May 11, 2020

மதுக்கடை திறப்பை எதிர்த்து தமிழக அரசின் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தலைவர் வைகோ MA.,BL., MPஅவர்கள் ரிட்மனுதாக்கல்!

தமிழகத்தில், மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்தது! இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதிகேட்டு விண்ணப்பித்துள்ளது!

இந்த நிலையில் தமிழகத்தில் பல குடும்பங்களை நாசமாக்கும் மதுக்கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்தி இன்று (11.05.2020) மதியம் 2 மணிக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோஅவர்களின் சார்பில் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

தகவல்: கழக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுரை பா.சுப்பாராஜ் அவர்கள்!

No comments:

Post a Comment