Saturday, October 10, 2020

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் அக்டோபர் 10 - சூளுரை நாள்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் இலட்சியக் கனவுகளை நனவாக்க, தியாக நெருப்புக்குத் தங்கள் உயிர்களைக் கொடையாகத் தந்த 
நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரின் நினைவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு,

பொதுச்செயலாளர் - மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில்

10.10.2020 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறுகிறது.

எனவே, கழக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் 
கலந்துகொண்டு உயிர்க்கொடை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். வாரீர்! வாரீர்!!

No comments:

Post a Comment