Saturday, October 24, 2020

மருது சகோதரர்கள் 219 நினைவுநாள் - வைகோ வீரவணக்கம்!

24.10.2020 மருது சகோதரர்களின் 219 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, தலைமைக் கழகம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மருது சகோதரர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.


துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராசேந்திரன், மா.வை.மகேந்திரன், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், இலக்கிய அணி மாநிலப் பொருளாளர் கண்ணன், பகுதிச் செயலாளர்கள் தென்றல் நிசார், சு.செல்வபாண்டியன், ஜி.ஆர்.பி. ஞானம், வேலு, அழகேசன், ஜெகன், கிரி, சின்னவன், அ.சுரேஷ், இளவழகன், பீடா ரவி, காட்வின் அஜூ, முகவை இரா.சங்கர், ஜானகிராமன், வேதநாயகம் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் புகழ் வணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment