Tuesday, October 13, 2020

முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு வைகோ இரங்கல்!

தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் இயற்கை எய்திய செய்தி அறிந்து, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், முதலமைச்சர் அவர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு, கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.10.2020

No comments:

Post a Comment