Wednesday, April 20, 2022

தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

1. க.இளவழகன், தென்சென்னை மேற்கு மாவட்ட அவைத் தலைவர்
(முகவரி: 15, பிளவர்ஸ் ரோடு, அரும்பாக்கம், சென்னை - 600 106; அலைபேசி: 98411 - 09995)

2. வழக்கறிஞர் கே.வி.மோகனசுந்தரம், கடலூர் தெற்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்
(முகவரி: 101, மன்னார்குடி தெரு, சிதம்பரம் (அஞ்சல்) - 608 001 கடலூர் மாவட்டம்; அலைபேசி: 99425 - 99823)

3. கோவை பெ. செல்வராஜ், கோவை மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர்
(முகவரி: 2-ஏ, வரதராஜூலு நகர்,  2-ஆவது வீதி, கே.ஆர். புரம், கணபதி  (அஞ்சல்), கோவை - 641 006
அலைபேசி: 98433 - 28331)

4. மதுரை எஸ்.மகபூப்ஜான், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி இணைப் பொதுச்செயலாளர்
(முகவரி: 10, மேலப் பொன்னகரம் நான்காவது தெரு, மதுரை - 625 016; அலைபேசி: 94433 - 75558)

5. வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், தேர்தல் பணி துணைச் செயலாளர்
முகவரி: 5/112, அகரபெருந்தோட்டம், பெருந்தோட்டம் (அஞ்சல்), சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் - 609 106; அலைபேசி: 94455 - 25001)

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.04.2022

No comments:

Post a Comment