Monday, April 25, 2022

நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டம்!

நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட 21 நாட்கள் தொடர் பிரச்சாரப் பெரும் பயணத்தின் நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டம் பெரியார் திடலில் இன்று 25.04.2022 நடைபெற்றது.

தமிழர தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழக முதல்வர் - சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், திராயிட இயக்கப் போர்வாள் வைகோ ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

No comments:

Post a Comment